Tuesday, December 15, 2009

விருந்து


வேண்டிய
பொழுதினில்
விருந்தாவேன்

வெறுத்திடும்
வேளையில்
வேம்பாவேன்


தூண்டியே உணர்வினைத்
துடிக்க வைப்பாய்



துயிலவும் விடாமல்
துரத்திடுவாய்

நண்பனின் வேதனைப்
புரியலயா?

அன்பினை அடைத்து
வைப்பதுவா?

ஆவியை நிறுத்தத்
துடிப்பதுவா?

3 comments:

  1. //அன்பினை அடைத்து
    வைப்பதுவா?//

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் பாலா

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலா நலமே பொலிக

    ReplyDelete