Wednesday, November 4, 2009

பாதை


இனியவளே

கம்பன் உன்னைக் கண்டிருந்தால்

சீதையைப் பாடாமல்

உன்

பாதையைப் பாடியிருப்பான்.


புத்தன் கூட,

உன்னைக் கண்டிருந்தால்

போதிமரத்திலும்

கட்டில் தான் செய்திருப்பான்.

No comments:

Post a Comment